இம்மாதிரியான
இடத்தில தளிர்
விட்டதற்காக
வெட்கி தலைகுனிந்த
அரளிச் செடியின்
அண்மையில்
வெள்ளை படலமின்றி
கருவிழியே கண்ணாக
வரம் கேட்ட்கும் துரோகிகளுக்கு
மத்தியில்
சிறு நாடகத்தை
அரங்கேற்றியவளின்
மன்னிப்புகளும்
மறுபிறவிகளும்
-அஸ்கர்
இடத்தில தளிர்
விட்டதற்காக
வெட்கி தலைகுனிந்த
அரளிச் செடியின்
அண்மையில்
வெள்ளை படலமின்றி
கருவிழியே கண்ணாக
வரம் கேட்ட்கும் துரோகிகளுக்கு
மத்தியில்
சிறு நாடகத்தை
அரங்கேற்றியவளின்
மன்னிப்புகளும்
மறுபிறவிகளும்
-அஸ்கர்
No comments:
Post a Comment