Wednesday, July 10, 2013

ஆற்றங்கரையும் ... அவளும்

இம்மாதிரியான
இடத்தில தளிர்

விட்டதற்காக
வெட்கி தலைகுனிந்த

அரளிச் செடியின்
அண்மையில்
வெள்ளை படலமின்றி
கருவிழியே கண்ணாக

வரம் கேட்ட்கும் துரோகிகளுக்கு
மத்தியில்

சிறு நாடகத்தை
அரங்கேற்றியவளின்

மன்னிப்புகளும்
மறுபிறவிகளும்

-அஸ்கர் 

No comments:

Post a Comment