Tuesday, July 9, 2013

கவிதைகள்

விடை தெரியாமல் தவிக்கும் மனது
வார்த்தைகள் தேடும் கவிதை

உணவு தேடும் மரங்களின் வேர்கள்

வன்னகளால் காதலிக்கு தூது
ஆடைகளால் ஒரு காதல் காவியம்


-ஆஸ்கர்

No comments:

Post a Comment